நாடாளுமன்ற உறுப்பினர்

பாழான ‘கார்ட்லைஃப்’ ரத்த அலகுகளுக்கான இழப்பீடுகளையும், திரும்பக் கொடுக்கப்படக்கூடிய பணத்தையும் சுகாதார அமைச்சு இடம்பெறாத வர்த்தகக் குத்தகைகள் நிர்வகிப்பதால் அரசாங்கம் அத்தகைய விவகாரங்களில் தலையிட முடியாது என்று டாக்டர் ஜனில் புதுச்சேரி மே 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.
திருமலை: ஆந்திர மாநிலத்தில் வருகிற மே 13-ம் தேதி 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.
புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நூலாசிரியர், கொடை வள்ளல், சமூக சேவையாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட திருமதி சுதா மூர்த்தியை அதிபர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100 மூத்தோர்கள் கலந்துகொண்ட சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலின் செட்டியார் கோவில் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.